close
The Wayback Machine - https://web.archive.org/web/20130211184831/http://dinamani.com:80/edition_trichy/karur/

கார் மோதி விவசாயி சாவு

கரூர் மாவட்டம், தோகைமலை அருகே சனிக்கிழமை கார் மோதி மொபெட்டில் சென்ற விவசாயி உயிரிழந்தார்.

தொழிலாளர்களுக்கு  மருத்துவ முகாம்

கரூர் மாவட்டத்தில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத் தொழிலாளர்களுக்கு மருத்துவ முகாம் மற்றும் நலத் திட்.....

ஆசிரியர்களுக்குப் பயிற்சி

கரூரில் கற்றலில் குறைபாடுள்ள குழந்தைகளை ஆசிரியர்கள் வகுப்பில் கையாளும் முறைகள் குறித்த 2 நாள் பயிற்ச.....

மணல் அள்ளிய வாகனங்கள் பறிமுதல்

கரூர் மாவட்டம், குளித்தலை அருகேயுள்ள குளத்தில் அனுமதியின்றி மணல் அள்ளிய வாகனங்கள் சனிக்கிழமை பறிமுதல.....

ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள் கூட்டம்

கரூரில் ஜெயலலிதா பேரவையின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாயனூர் பகுதிகளில் இன்று மின் தடை

கரூர் மாவட்டம், மாயனூர் துணை மின் நிலையப் பகுதிகளில் திங்கள்கிழமை (பிப்.11) மின்சாரம் இருக்காது.

வடவள்ளி முருகன் கோவிலில் திருப்பணி செய்யக் கோரிக்கை

கரூர் மாவட்டம், பரமத்தி ஒன்றியத்தில் உள்ள வடவள்ளி முருகன் கோயிலை இந்து சமய அறநிலையத் துறை திருப்பணி .....

ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கக் கூட்டம்

தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட பொதுக் குழுக் கூட்டம் மற்றும் சங்க 17-ம் ஆண்டு நி.....

கார் மோதி விவசாயி சாவு

கரூர் மாவட்டம், தோகைமலை அருகே சனிக்கிழமை கார் மோதி மொபெட்டில் சென்ற விவசாயி உயிரிழந்தார்.

மாநில இறகுப் பந்து: ராகவன், சுனேரி முதலிடம்

கரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான கலப்பு இரட்டையர் இறகுப் பந்து போட்டியில் சென்னையைச் ச.....

உடல் நலச் சங்கம் தொடக்கம்

கரூர் வ.உ.சி பள்ளியில் உடல் நலச் சங்கம் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கரூரில் மண்டல அளவிலான சதுரங்கப் போட்டி

கரூரில் கண்ணம்மாள் நினைவு விளையாட்டு அகாதமி சார்பில் மண்டல அளவி்லான சதுரங்கப் போட்டிகள் சனிக்கிழமை த.....

வருமான வரி செலுத்துதல் தொடர்பான கருத்தரங்கம்

கரூர் மாவட்டம் தோகமலையில் வருமான வரி செலுத்துவது தொடர்பான விளக்கக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

கடற்கரை கையுந்து பந்து போட்டி:  கரூர் மாணவிகள் மாநில அளவில் 2-ம் இடம்

மாநில அளவிலான கடற்கரை கையுந்து பந்து போட்டியில் 2-ம் இடம் பெற்ற கரூர் பள்ளி மாணவிகள் பாராட்டப்பட்டனர.....

சின்னதாராபுரத்தை தலைமையிடமாக கொண்டு தனி வட்டம் இந்திய கம்யூனிஸ்ட் கோரிக்கை

கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி வட்டத்தைப் பிரித்து, சின்னதாராபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு தனி.....

ஊராட்சி செயலர் மீது தாக்குதல்  நடவடிக்கைக் கோரி ஆர்ப்பாட்டம்

ஊராட்சி செயலர் மீது தாக்குதல் நடத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஊரக வளர்ச்சித் துறை அலுவல.....

நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி

கரூர் மாவட்டத்தில் நாட்டுகோழி வளர்ப்பு பயிற்சி தேர்ந்தெடுக்கப்பட்ட 35 பேருக்கு 5 நாள் பயிற்சி அளிக்க.....

கரூரில் பிப். 15-ல் தேமுதிக ஆர்ப்பாட்டம்

கரூர் மாவட்டத்தில் தேமுதிக சார்பில் பிப். 15-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

ராஜபட்ச வருகையை கண்டித்து ரயில் மறியல்: நாம் தமிழர் கட்சியினர் 14 பேர் கைது

இலங்கை அதிபர் ராஜபட்ச வருகையை கண்டித்து, கரூரில் ரயில் மறியலில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்.....

தடகள போட்டியில் தங்கம் வென்ற மாணவருக்கு பாராட்டு

குடியரசு தின தடகள போட்டியில் தங்கப் பதக்கம் பெற்ற கரூர் பள்ளி மாணவருக்கு பாரட்டு விழா அண்மையில்