close
The Wayback Machine - https://web.archive.org/web/20130115092103/http://dinamani.com:80/edition_trichy/trichy/

அன்பு,பக்தி குறைந்தால் பகையும், வன்முறையும் பெருகும்

துறையூர் ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க குடில் ஆசான் ஞாயிற்றுக்கிழமை மக்களிடைய பேசும் போது

திருச்சியில் தேசிய இளையோர் தினம்

திருச்சி மாநகரின் பல்வேறு பகுதிகளில் சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்த நாள் விழா மற்றும் தேசிய இள.....

மாநகராட்சி படிப்பகத்தில்  மீண்டும் நாளிதழ்கள்  வாங்க வலியுறுத்தல்

உறையூர் குறத்தெருவிலுள்ள மாணிக்கம்பிள்ளை நினைவு மாநகராட்சி படிப்பகத்தில் நிறுத்தப்பட்ட நாளிதழ்களை மீ.....

விபத்தில் காயமடைந்த ஓட்டுநர் சாவு:  உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

திருச்சி அருகே விபத்தில் காயமடைந்த கால் டாக்சி ஓட்டுநர் தவறான சிகிச்சையால் இறந்ததாகக் கூறி, அவரது சட.....

பழ வியாபாரி  வீட்டில் தீ:  10 பவுன் நகைகள்,  பொருள்கள் சாம்பல்

திருச்சி வடக்கு தாராநல்லூர் பகுதியில் சனிக்கிழமை காலை பழ வியாபாரி வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் நகைக.....

ஆவணங்கள் இல்லாத  31 செல்போன்கள் பறிமுதல்

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட 31 செல்போன்கள் சனிக்கிழமை பறி.....

"இளமைதான் மாற்றத்தைக் கொண்டு வரும்'

இளமைதான் மாற்றத்தைக் கொண்டு வரும் என்றார் தமிழக அரசின் முன்னாள் அரசு செயலர் கிறிஸ்துதாஸ் காந்தி.

துறையூர் அருகே  சாலை விபத்துகளில் இருவர் சாவு

துறையூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்துகளில் இருவர் உயிரிழந்தனர்.

"அருவருப்பான சூழலைத் தடுக்கும் பணியை  படைப்பாளிகள் மேற்கொள்ள வேண்டும்'

நம்மைச் சுற்றிப் படரும் அருவருப்பான சூழலைத் தடுக்கும் பணியைப் படைப்பாளிகள் மேற்கொள்ள வேண்டும் என்றார.....

ரயிலில் அடிபட்டு  ஓய்வு பெற்ற  காவலர் சாவு

திருச்சி மாவட்டம்,லால்குடி அருகே வயலுக்கு தண்ணீர் பாய்ச்சச் சென்ற ஓய்வு பெற்ற காவலர் சனிக்கிழமை ரயில.....

அண்ணா விளையாட்டரங்கில் ரூ.1.11 கோடியில்  டென்னிஸ் ஆடுகளம் அமைக்கும் பணி தொடக்கம்

திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் ரூ. 1.11 கோடியில் புதிய செயற்கை இழை டென்னிஸ் ஆடுகளம் அமைக்கும் பணி ச.....

புலிவலம் அருகே  நகைக்காக  பெண்ணை  கொன்றவர் கைது

துறையூர் அருகே புலிவலத்தில் 6 பவுன் நகைக்காக பெண்ணைக் கொன்றவரை

"திருச்சி மாவட்டத்தை டெல்டா பகுதியாக அறிவிக்க வேண்டும்'

திருச்சி மாவட்டத்தை டெல்டா பகுதியாக அறிவிக்க வேண்டுமென வறட்சியைப் பார்வையிட வந்த தமிழக அரசின் உயர்நி.....

"பயிர்கள் பாதிப்பால் ரூ. 632.13 கோடி வருவாய் இழப்பு'

நீரின்றிப் பயிர்கள் காய்ந்ததால் திருச்சி மாவட்டத்தில் ரூ. 632.13 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது எ.....

முதல்வரை நம்புங்கள் - கைவிட மாட்டார்:  விவசாயிகளுக்கு ஓ. பன்னீர்செல்வம் வேண்டுகோள்

விவசாயிகள் தமிழக முதல்வரை நம்புங்கள்; அவர் கைவிட மாட்டார் என்றார் மாநில நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வ.....

நேரு நினைவு கல்லூரியில் இளைஞர் தின விழா

புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் விவேகானந்தர் பிறந்தநாளையொட்டி இளைஞர் தின விழா நாட்டு நலப்பண.....

விவேகானந்தர் 150-வது பிறந்த நாள் விழா:  திருச்சியில் நாளை  3,000 வாகனங்களில் பேரணி

சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்த நாளையொட்டி, திருச்சியில் 3,000 வாகனங்கள் பங்கேற்கும் விழிப்புணர.....

பொங்கல் பரிசுப் பொருள்கள்  வழங்கல் தொடக்கம்:  மாவட்டத்தில் 7,12,973 பேருக்கு வழங்கப்படுகிறது

திருச்சி மாவட்டத்தில் பொங்கல் பரிசுப் பொருள்கள் வழங்கும் பணியை ஸ்ரீரங்கம் தொகுதியில் வியாழக்கிழமை தொ.....

"திருச்சியை முன்மாதிரி மாநகரமாக மாற்றிட  தன்னார்வலர்களுக்கு அழைப்பு'

திருச்சி மாநகராட்சியை முன்மாதிரி மாநகரமாக மாற்றிட, சேவை மனப்பான்மையுடன் பணியாற்ற தன்னார்வலர்களுக்கு

 தாய் - குழந்தைகளைக் காணவில்லை எனப் புகார்

துறையூர் பேருந்து நிலையத்துக்கு வந்த தனது மகள், பேத்திகளை காணவில்லை என