close
The Wayback Machine - https://web.archive.org/web/20130113140501/http://dinamani.com:80/religion/

மாணிக்கவாசகர் திருப்பெருந்துறையில் அருளிய திருப்பள்ளியெழுச்சி: பாடல் - 10

மாதேவன் மண்ணிடைத் தோன்றி ஆட்கொள்ளும் திறனை வாழ்த்துகிற பாடல் இது.

மாணிக்கவாசகர் திருப்பெருந்துறையில் அருளிய திருப்பள்ளியெழுச்சி:  பாடல் - 9

இன்று பாடிய திருப்பள்ளியெழுச்சிப் பாடல், இறைவன் கருணையினால் மண்ணில் எழுந்தருளி ஆட்கொள்ளும் திறன் வாழ.....

ஸ்ரீஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை: பாசுரம் - 30

கப்பல்களையுடைய திருப்பாற்கடலை தேவர்களுக்காகக் கடைந்த பெருமான் கண்ணனை, சந்திரன் போன்ற அழகிய முகமும் ஆ.....

ஏழுமலையானின் சிறப்பு அலங்காரத்துக்கு 380 ஆபரணங்கள்

திருமலை ஏழுமலையானுக்கு வருடம் முழுவதும் செய்யப்படும் சிறப்பு அலங்காரத்தில் மொத்தம் 380 ஆபரணங்கள் அணி.....

சபரிமலை ஐயப்பனுக்கு அணிவிக்க திருவாபரணம் பெட்டி ஊர்வலம் புறப்பட்டது

ஐயப்பனுக்கு அணிவிக்கும் திருவாபரணம் பெட்டி சனிக்கிழமை மேள தாளங்களுடன் பக்தர்கள் சூழ சபரிமலைக்கு புறப.....

திருப்பாவை பாசுரம் 29

சிற்றம் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன் பொற்றா மரையடியே போற்றும் பொருள் கேளாய்;

அனுமன் ஜயந்தி: நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை

அனுமன் ஜயந்தியையொட்டி, நாமக்கல் ஆஞ்சநேயருக்கு வெள்ளிக்கிழமை சிறப்பு அபிஷேகங்களும், பூஜைகளும் நடைபெற்.....

மாணிக்கவாசகர் திருப்பெருந்துறையில் அருளிய திருப்பள்ளியெழுச்சி:  பாடல் - 8

இறைவன் நம்முடைய பழங்குடிசைதோறும் எழுந்தருளி அருளும் திறனை ஊனுருக, உயிருருகப் பாடிப் பரவுகிற பாடல் இத.....

ஸ்ரீஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை:  பாசுரம் - 28

முந்தைய இரு பாசுரங்களில் மார்கழி நீராட்ட நோன்பை எடுத்துக் கூறி, அதற்கு வேண்டிய சங்கு முதலான உபகரணங்க.....

திருமலையில் விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம்

திருமலையில் வெள்ளிக்கிழமை மாலை விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம் நடைபெற்றது.

எருமேலியில் பேட்டை துள்ளல்: பந்தளத்தில் இன்று திருவாபரண பவனி

சபரி மலையில் மகரவிளக்கு பூஜைக்கு முன்னோடியாக எருமேலியில் பேட்டை துள்ளல் வெள்ளிகிழமை நடைபெற்றது.

வேலூரில் இன்று அனுமன் ஜயந்தி விழா

வேலூரில் உள்ள ஆஞ்சனேயர் கோயில்களில் இன்று அனுமன் ஜயந்தி விழா கொண்டாடப்படுகிறது.

காளிகாம்பாள் கோயிலில் ஜனவரி 23-ல் கும்பாபிஷேகம்

சென்னை பாரிமுனையில் உள்ள 400 ஆண்டுகள் பழைமை வாய்ந்த காளிகாம்பாள் கோயிலில் வரும் ஜனவரி 23-ம் தேதி கும.....

மாணிக்கவாசகர் திருப்பெருந்துறையில் அருளிய திருப்பள்ளியெழுச்சி:  பாடல் - 7

இறைவனை வணங்கும் முறைகளையும், வணங்கிக் கேட்கும் மரபுகளையும் இன்றைய பாடல் விளக்குகிறது.

ஸ்ரீஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை:  பாசுரம் - 27

முந்தைய பாசுரத்தில், தங்கள் நோன்புக்காக, "சங்குகள், பறை, பல்லாண்டு இசைப்பார், கோலவிளக்கு, கொடி, விதா.....

எருமேலியில் இன்று பேட்டைதுள்ளல்

சபரிமலை அருள்மிகு ஐயப்பன் கோயிலில் மகரஜோதிக்கு இன்னும் சிலநாள்களே உள்ள நிலையில், முக்கிய நிகழ்ச்சிகள.....

மாணிக்கவாசகர் திருப்பெருந்துறையில் அருளிய திருப்பள்ளியெழுச்சி: பாடல் - 6

இன்றைய பாடல், இறைவன் பிறப்பினை நீக்கி ஆட்கொண்டருளும் கருணையை வாழ்த்துகிறது.

ஸ்ரீஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை: பாசுரம் - 26

ஒருத்தி மகனாய் பாசுரத்தில், "உன்னை அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில்' என்றார்கள் ஆய்ச்சியர்கள். அத.....

மாணிக்கவாசகர் திருப்பெருந்துறையில் அருளிய திருப்பள்ளியெழுச்சி: பாடல் - 5

இன்று பாடிய திருப்பள்ளியெழுச்சித் திருப்பாடலில் "இறைவன் காண்டற்கரியவன்; ஆயினும் துன்பங்களைத் தொலைத்த.....

ஸ்ரீஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை: பாசுரம் - 25

முந்தைய பாசுரத்தில் தன்னை மங்களாசாசனம் செய்த பெண்களிடம், ""பெண்களே நம் வெற்றிக்கு பல்லாண்டு பாடுதல் .....