காவிரி: உச்ச நீதிமன்றம் கண்டனம்
""காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிடும் விவகாரத்தில் நீதிமன்றத்துக்கு உள்ளே ஒரு கருத்தையும் வெளியே வேறொரு கருத்தையும் வெளியிட்டு வரும் கர்நாடகத்துக்கும்
http://dinamani.com/incoming/article1408480.ece/ALTERNATES/w460a/SC.jpg
http://dinamani.com/india/article1408482.ece
டீசல், கேஸ் விலை உயரும்?
டீசல், சமையல் எரிவாயு விலையை உயர்த்துவது குறித்து மத்திய அரசு விரைவில் முடிவு எடுக்கும் என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்தார்.
http://dinamani.com/incoming/article1408490.ece/ALTERNATES/w460a/moily.jpg
http://dinamani.com/india/article1408491.ece
பாலியல் குற்ற வழக்கில் சிக்கிய எம்.பி., எம்.எல்.ஏ.க்களை பதவி நீக்கக் கோரும் மனு:...
பெண்களுக்கு எதிரான குற்ற வழக்கில் சிக்கிய எம்.பி., எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய உத்தரவிட வேண்டி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை நிராகரித்தது.
http://dinamani.com/incoming/article1408637.ece/ALTERNATES/w460a/sc1.jpg
http://dinamani.com/india/article1408501.ece
முக்கியச் செய்திகள்
வார இதழ் ஒன்றிற்கு பேட்டியளித்த ஸ்ருதிஹாசன் தில்லி மாணவி பலாத்காரம் மற்றும் தூத்துகுடி மாணவி சம்பவம் இவற்றை பார்க்கும்
மூன்றாம் பருவத்துக்கான பாடப்புத்தகங்கள் பள்ளிகளுக்கு நேரடி விற்பனை.
தாராபுரம் ஒரு சிறுநகரம். மிகவும் பின்தங்கிய பகுதி. அங்கே விவசாயம் செய்வதே பெரும்பாடு. இந்நிலையில், அங்கே வாழ்ந்துவரும் ராமலிங்கம் என்கின்ற தனிநபரிடம் - இதுநாள்வரை யாராலும் தொழிலதிபராக அறியப்படாத
முந்தைய பாசுரத்தில் நப்பின்னைப் பிராட்டியை எழுப்பினர் ஆய்ச்சியர்கள். அவளும் உணர்ந்து எழுந்துவந்து, "தோழியரே...
சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதியில் முன்னணி வீரர்களான குரோஷியாவின் மரின் சிலிச், ஸ்விட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா ஆகியோர் அதிர்ச்சி தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினர்.
சங்கீதா ஸ்வாமிநாதன் சுதா ரகுநாதனின் சிஷ்யை. இவர் மீது நமக்கு மிகப்பெரிய கோபம் இருந்தது. அந்தக் கோபத்திற்குக் காரணமில்லாமல் இல்லை.
கேலரி
சுமார் 40 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் மா சாகுபடி செய்யப்படுகிறது. இந்த மாவட்டத்தில்
மக்கள் கருத்து
"தி.மு.க திறந்த மடம் அல்ல” என்ற மு.க.அழகிரியின் பதில்
Loading.....
பரிந்துரைகள்
திருக்குறள்
கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது
இல்லை நிலக்குப் பொறை
(அறம், அன்பு இல்லாத) கல் போன்றவர்களை சேர்த்துக்கொள்ளும் கடுமையான ஆட்சியைப் போன்று ஒரு நாட்டுக்கு சுமை வேறுஏதுமில்லை. திருக்குறள் (எண்: 570) அதிகாரம்: வெருவந்த செய்யாமை
சனிக்கிழமை
5
Saturday, January 5, 2013
ராகு காலம்: 9.00-10.30
எம கண்டம்: 1.30-3.00
நல்ல நேரம்: காலை 7.30-8.30 மாலை 4.30-5.30
- நான் எம்.எஸ்ஸி, பி.எல். படித்துள்ளேன். வழக்கறிஞராக தொழில் செய்தால் முன்னேற்றம் ஏற்படுமா? நான் அரசுத் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளை எழுதிக் கொண்டிருக்கிறேன். அதில் வெற்றி பெறுவேனா?
- எனது மகளுக்குத் திருமணமாகி 7 வருடங்கள் ஆகின்றன. ஒரு மகள் இருக்கிறாள். மூவரும் வெளிநாட்டில் வசிக்கிறார்கள். எனது மகளுக்கும் மருமகனுக்கும் இடையே அடிக்கடி பிரச்னைகள் ஏற்படுகின்றன. எப்போது இருவரும் ஒற்றுமையாக சேர்ந்து வாழ்வார்கள்? ஆண் வாரிசு உண்டா?
- எனது மகன் வெளிநாட்டில் தொழில் செய்கிறான். அவனுக்கு 33 வயது ஆகிறது. இதுவரை திருமணம் ஆகவில்லை. எப்போது திருமணம் நடக்கும்? காளஹஸ்தி, திருநாகேஸ்வரம் உள்ளிட்ட தலங்களுக்கு சென்று பரிகாரம் செய்துள்ளோம். வேறு ஏதேனும் பரிகாரம் செய்ய வேண்டுமா?
- எனது நண்பருக்கு எப்போது திருமணம் நடக்கும்? பரிகாரம் ஏதும் செய்ய வேண்டுமா?
- என் ஆயுள் பலம் எப்படியிருக்கும்?


