அடுத்த 2 நாள்களுக்கு மழை நீடிப்பு
By Sriram Senkottai, சென்னை
First Published : 04 December 2012 10:12 PM IST
மேலும் 2 நாள்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கெனவே நேற்று இரவு மற்றும் இன்று பகல் பெய்த பலத்த மழையில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடின. வெள்ள நீர் வடியாமல் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் மேலும் 2 நாடகளுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் தெற்கு மத்திய பகுதியில் மையம் கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது வலு இழந்து, தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரக் கடலோரம் வரை பரவி உள்ளது.
இதனால், புதுச்சேரி, தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்தது. பலமான கடற் காற்று வடகிழக்கு மற்றும் கிழக்கு திசையில் இருந்து மணிக்கு, 45 முதல் 55 கி.மீ., வேகத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் வீசும் என, மீனவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதியில் மேலும்
பரிந்துரைகள்
- கருணாநிதி உடல்நலம் குறித்து வதந்தி பரப்பி சேலத்தில் திமுகவினர் அடாவடி
- எம்.ஜி.ஆர்., கருணாநிதிபோல் பேசி ஜெயலலிதாவால் காவிரி நீரை வாங்கித் தர இயலவில்லை: விஜயகாந்த்
- அதிமுகவில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்
- உடல் நலம் குறித்து வதந்தி பரப்புவதாக கருணாநிதி குற்றச்சாட்டு
- நடிகை சுபா திடீர் மரணம்
- தளபதி-2 திரைப்படத்தில் ரஜினி
- காவிரியில் கர்நாடகம் நீர் திறப்பு; நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கிறது தமிழகம்
- எல்லைப் பகுதியில் அச்சுறுத்தல்: பாதுகாப்புக் கோரி கர்நாடக முதல்வருக்கு தமிழ்ச் சங்கம் கடிதம்
- ஈரோடில் டெங்குவுக்கு சிறுவன் பலி?
- அம்பேத்கர் பாடல்கள் குறுந்தகடு வெளியீடு
- செப்டாப் பாக்ஸ் விநியோகத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்
- ரயில் கட்டண உயர்வு : காலக்கெடு நிர்ணயித்துள்ள பிரதமர்



கருத்தை பதிவு செய்க