close
The Wayback Machine - https://web.archive.org/web/20121204195101/http://dinamani.com:80/edition_trichy/
default-preview-image

பெண்ணிடம்
 நகை பறித்தவர் கைது

முகவரி கேட்பது போல வந்த ஒருவர், ஷீலாதேவி அணிந்திருந்த 2 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பிச் செல்ல முயன்றார்.
default-preview-image

முதல் தலைமுறை
 தொழில்முனைவோருக்கு வாய்ப்பு

அரியலூர் மாவட்டத்தில் தொழில் முனைவோர், தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ்,
default-preview-image

"புரிந்து கற்றலே சிறந்த கல்வி'

புரிந்து கற்றலே சிறந்த கல்வி என்றார் கரூர் திருக்குறள் பேரவைச் செயலர் மேலை. பழனியப்பன்.
default-preview-image

ரயில் மறியல்: 48 பேர் கைது

காவிரி நீரில் தமிழகத்துக்கான உரிமையைத் தர மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து, புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் 48 பேர் கைது செய்யப்பட்டனர்.
default-preview-image

டிச. 7-ல் பொது வேலைநிறுத்தம்:
 பிற சங்கங்களின் ஆதரவை கோரும் விவசாயிகள்

காவிரி நீர் பிரச்னை தொடர்பாக டெல்டா மாவட்டங்களில் டிசம்பர் 7-ம் தேதி நடைபெறவுள்ள பொது வேலைநிறுத்தப் போராட்டம் (பந்த்) வெற்றி பெற பிற சங்கங்களின் ஆதரவை
default-preview-image

37 தமிழக மீனவர்கள்
 இலங்கையில் சிறைப்பிடிப்பு

நாகை மற்றும் காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் 37 பேர் இலங்கைக் கடற்படையினரால் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
default-preview-image

"எச்.ஐ.வி. பாதித்த 541 பேருக்கு உதவித் தொகை'

பெரம்பலூர் மாவட்டத்தில் எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்ட 541 பேருக்கு உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ்
default-preview-image

காவிரிப் பிரச்னை:
 கர்நாடக அரசை கலைக்கக் கோரி
 ஓஎன்ஜிசி-யை முற்றுகையிட்ட விவசாயிகள்

காவிரியில் தண்ணீர் திறந்துவிட மறுக்கும் கர்நாடக அரசை மத்திய அரசு உடனே கலைக்க வேண்டுமென