close
The Wayback Machine - https://web.archive.org/web/20130301132815/http://dinamani.com:80/religion/

கோலாகலமாகத் தொடங்கிய ஸ்ரீனிவாசமங்காபுர பிரம்மோற்ஸவம்

திருப்பதியை அடுத்துள்ள ஸ்ரீனிவாசமங்காபுரத்தில் குடிகொண்டுள்ள கல்யாண வெங்கடேஸ்வர ஸ்வாமி

திருச்செந்தூரில் மாசித் திருவிழா தேரோட்டம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் தி.....

கும்பகோணம் மகாமக குளத்தில் மாசிமக புனித நீராடல்

மாசி மக தீர்த்தவாரியையொட்டி, கும்பகோணம் மகாமக குளத்தில் திங்கள்கிழமை அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான.....

8 ஆவது  பன்னிரு திருமுறை இசை விழா 3-ல் தொடக்கம்

திருமலைராயன்பட்டினத்தில் மாசி மகம்: திருக்கண்ணபுரம் ஸ்ரீ செளரிராஜப் பெருமாள் உள்ளிட்ட 8 பெருமாள்கள் கடலில் தீர்த்தவாரி

மாசி மகத்தையொட்டி திருமலைராயன்பட்டினம் கடல் பகுதியில் இறங்கி திருக்கண்ணபுரம் ஸ்ரீ  செளரிராஜப்பெருமாள.....

திருச்செந்தூர் மாசித் திருவிழா தேரோட்டம்: பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர்

திருச்செந்தூரில் நடைபெற்ற மாசித் திருவிழா தேரோட்டத்தில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வ.....

திருச்செந்தூரில் இன்று மாசித் தேரோட்டம்: பக்தர்கள் குவிந்தனர்

திருச்செந்தூரில் மாசித் திருவிழா தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெறுகிறது. தேரோட்டத்தில் கலந்து கொள்ள பக்.....

திருமலைராயன்பட்டினம் பெருமாள் கோவிலில் மாசி மக உற்ஸவம் தொடக்கம்

திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவிலில் மாசிமக உற்ஸவம் வியாழக்கிழமை தொடங்கியத.....

சிதம்பரம் ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு பிப்.24-ல் மகாபிஷேகம்

பூலோக கைலாயம் என்றழைக்கப்படும் சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் வீற்றுள்ள ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீம.....

திருமலையில் ரத சப்தமி

திருமலையில் ரத சப்தமியை முன்னிட்டு அதிகாலை 5.30 மணிக்கு சூரியப் பிரபை வாகனத்தில் மலையப்ப ஸ்வாமி

இறை அடியார்க்கு மட்டிலுமே சாதி சாகிறது

சைவமும் வைணவமும் தழைத்தோங்கிய தமிழகத்தில் இறை உணர்வுக்கு ஆட்பட்ட அடியார்களுக்கு மட்டுமே சாதி தொலைந்த.....

காமாட்சியம்மன் கோயிலில் பிரமோற்சவம் தொடக்கம்

காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் பிரமோற்சவ மஹா உத்சவம் சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருத்தணி கோயிலில் மாசிப் பெருவிழா தொடக்கம்

திருத்தணி முருகன் கோயிலில், மாசிப்பெருவிழா கொடியேற்றத்துடன் சனிக்கிழமை தொடங்கியது. விழாவில்

துருக்கி கப்பல் மோதி படகு சேதம்: 3 மீனவர்கள் காயம்

கேரள கடல் எல்லையில் துருக்கி கப்பல் மோதி படகு சேதமடைந்தது; மூன்று மீனவர்கள் காயமடைந்தனர்.

திருச்செந்தூரில் மாசித் திருவிழா கொடியேற்றம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாசித் திருவிழா கொடியேற்றம் சனிக்கிழமை நட.....

திருமலையில் வாடகை அறைகள் கிடைக்காமல் பக்தர்கள் அவதி

திருமலையில் பக்தர்கள் தங்குவதற்கு வாடகை அறைகள்  கிடைக்காமல் அவதிக்குள்ளாயினர்.

திருச்செந்தூர் முருகன் கோயில் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி  திருக்கோயிலில் மாசித்திருவிழா சனிக்கிழமையன்று கொடியேற்ற.....

காரைக்கால் பெருமாள் கோவிலில் பிரம்மோற்ஸவ கொடியேற்றம்

காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோவிலில் பிரம்மோத்சவ விழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங.....

ஏழுமலையானுக்கு தமிழக பக்தர் ரூ.1 கோடி காணிக்கை

தமிழ்நாட்டில் உள்ள திருவாரூரைச் சேர்ந்த வி.கே. கல்யாணசுந்தரம் என்ற பக்தர் ஏழுமலையானுக்கு ரூ.1.06 கோட.....

பெண்ணையாறு சங்கமத்தில் பாடலீஸ்வரர் சுவாமிக்கு தீர்த்தவாரி

தை அமாவாசை தினத்தை முன்னிட்டு, தேவனாம்பட்டினம் பெண்ணையாறு சங்கமத்தில் ஞாயிற்றுக்கிழமை பாடலீஸ்வரர் சு.....