தமிழர்களுக்கு தன்னாட்சி அதிகாரம் தர முடியாது: இலங்கை அதிபர் ராஜபட்ச திட்டவட்டம்
இலங்கையில் தமிழர்களுக்குத் தன்னாட்சி அதிகாரம் வழங்க முடியாது என்று அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபட்ச உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
http://media.dinamani.com/article1451712.ece/ALTERNATES/w460a/rajapaksa.jpg
http://dinamani.com/world/article1451713.ece
மின் பற்றாக்குறை குறைந்துள்ளது: நத்தம் விஸ்வநாதன்
தமிழகத்தில் மின் பற்றாக்குறை குறைந்துள்ளது. ஜூன் மாதத்தில் மேலும் குறையும் என்று மின்சாரத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறினார்.
http://media.dinamani.com/article1451718.ece/ALTERNATES/w460a/natham.jpg
http://dinamani.com/tamilnadu/article1451720.ece
2ஜி: ராசாவுக்கு எதிராக சாட்சியம்
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பது குறித்த செய்திக் குறிப்பில் கடைசி நேரத்தில் முன்னாள் அமைச்சர் ஆ.ராசா மாற்றம் செய்தார் என நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணையின்போது அட்டர்னி ஜெனரல்...
http://media.dinamani.com/article1451725.ece/ALTERNATES/w460a/vahan.jpg
http://dinamani.com/india/article1451727.ece
மும்பை/கட்டக், பிப்.5: மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அடுத்த சுற்றான "சூப்பர் சிக்ஸ்' சுற்றுக்கு
என்னுடைய வாழ்க்கையில் திருமணம் பற்றிய பேச்சே இருக்கக் கூடாது என்று டாப்ஸி தெரிவித்துள்ளார்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக, நகர்ப்புறங்களைப் போலவே, கிராமப்புறங்களிலும் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்தவண்ணம் இருக்கிறது
- பல்லடம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி விபத்து: 3 பேர் சாவு
- டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 இறுதிப்பட்டியல் வெளியீடு
- ரயிலில் திருட்டு: 9 பவுன் நகையை திருடிய 2 வட மாநில பெண்கள் கைது
- அரசின் சலுகைகள் புறக்கணிக்கப்படும் கடலூர் மாவட்ட காவிரி டெல்டா கடை, மடை பகுதி: வேதனையில் விவசாயிகள்
- காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட எதிர்ப்பு:மைசூரிலிருந்து பெங்களூருக்கு நடைபயணம்: எடியூரப்பா
- சிகரெட் விளம்பரங்களை அகற்றக்கோரி முதல்வருக்கு அன்புமணி கடிதம்
- முடிவுக்கு வந்தது விஸ்வரூபம் சர்ச்சை
- விஸ்வரூபம் படம்: கிறிஸ்துவர்கள் திடீர் போர்க்கொடி
- பொட்டு சுரேஷ் கொலைக்கான காரணம்: போலீஸார் விசாரணையில் 'திடுக்' தகவல்!
- விஸ்வரூபம் அனைத்து தடைகளும் நீங்கியது
- எஸ்.ஏ.சந்திரசேகரன் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி
- 7-ம் தேதி தமிழகத்தில் வெளியாகிறது விஸ்வரூபம்:கமல்ஹாசன்
இன்றைய மருத்துவக் குறிப்புகள்.......
அடுத்த தலைமுறைக் கலைஞர்களில் அசாத்தியமான திறமைசாலி என்று யாரை மதிப்பிடுவீர்கள் என்று யாராவது நம்மிடம் கேட்டால் சற்றும் யோசிக்காமல் சட்டென்று நாம் சொல்லும் பெயர் கே.காயத்ரியாகத்தான் இருக்கும்.
கறவை மாடுகள் சினை பிடிக்காமல் இருப்பதற்கான காரணங்கள், அதற்கான தீர்வுகள் குறித்து நாமக்கல்
கேலரி
உத்தரப்பிரதேசத்தில் உள்ள சித்தாபூர் மாவட்டத்தில் உள்ள நைமிசாரண்யத்தில் ஸ்ரீநிவாச கல்யாணம் மிகவும் கோலாகலமாக
மக்கள் கருத்து
ஈழத் தமிழர்களுக்கு தன்னாட்சி அளிக்க ராஜபட்ச மறுப்பது இந்தியாவுக்கு அவமதிப்பு என ராமதாஸ் கூறுவது...
Loading.....
பரிந்துரைகள்
திருக்குறள்
எண்என்ப ஏனை எழுத்துஎன்ப இவ்விரண்டும்
கண்என்ப வாழும் உயிர்க்கு
எண் என்று சொல்லப்படுவன, எழுத்து என்று சொல்லப்படுவன ஆகிய இருவகைக் கலைகளையும் வாழும் மக்களுக்குக் கண்கள் என்று கூறுவர்.
திருக்குறள் (எண்: 392) அதிகாரம்: கல்வி
புதன்கிழமை
6
Wednesday, February 6, 2013
ராகு காலம்: 12.00-1.30
எம கண்டம்: 7.30-9.00
நல்ல நேரம்: காலை 9.30-10.30 மாலை 4.30-5.30
- எனக்குத் திருமணமான சில வருடங்களிலேயே எனது மனைவி காலமாகிவிட்டார். இதற்குக் காரணம் என்ன? எங்களின் ஜாதகங்களை ஜோதிடர் இணைத்தது சரியா? எனது குடும்பத்திற்கு பெண்கள் சாபம் உள்ளதா? எனக்கு மறுமணம் நடக்குமா? நான் நீண்ட காலமாக அடிமைத் தொழில் செய்கிறேன். எனக்கு சொந்தத் தொழில் அமையுமா?
- எனது மூத்த மகனுக்கு அரசு உத்யோகம் கிடைக்குமா? என் இரண்டாம் மகன் அரசுப் பேருந்தில் தற்காலிக ஓட்டுனராகப் பணிபுரிகிறார். அவருக்கு உத்யோகம் நிரந்தரமாகுமா? அடுத்து எனது மகள் எம்.ஏ., பி.எட், டி.சி.ஏ. படித்துள்ளார். அவருக்கு அரசு உத்யோகம் கிடைக்குமா? அவர் மண முறிவு பெற்றவர். மறுமணம் நடக்கும் வாய்ப்பு உண்டா? நான் கடைசி வரை குடும்பத்தாருடன் சேர்ந்து வாழ்வேனா? ஞான மார்க்கத்தில் சாதனை செய்வேனா? எனக்கு நிம்மதி கிடைக்குமா? நான் பரம்பரை சித்த மருத்துவர். அதில் சாதனை புரிய வாய்ப்பு உண்டா?
- நான் ஓவியத் துறையில் சாதனை புரிய வாய்ப்பு உண்டா? எனது கடன் தொல்லை எப்போது தீரும்? சொந்த வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டா?
- எனது மகள் சென்னையில் ஐ.டி. கம்பெனியில் பணிபுரிகிறாள். தன்னுடன் பணிபுரியும் ஒருவரை விரும்புகிறாள். அதில் எங்களுக்கு விருப்பமில்லாத நிலையில் அவளுக்கு எப்படிப்பட்ட திருமணம் நடக்கும்?
- நான் தனியார் நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் பணிபுரிந்தேன். கடந்த 2011ஆம் ஆண்டு வேலையை இழந்தேன். இந்நிலையில் எனக்கு மீண்டும் நல்ல வேலை கிடைக்குமா? அல்லது தனியாகவோ கூட்டாகவோ தொழில் செய்தால் முன்னேற்றம் ஏற்படுமா? நான் வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டா? சொந்த வீடு அமையும் யோகம் உண்டா? என் உடல் ஆரோக்யம் எப்படியிருக்கும்?


