close
The Wayback Machine - https://web.archive.org/web/20130115113729/http://dinamani.com/astrology/

பஞ்சாங்கம்

செவ்வாய்க்கிழமை

15

Tuesday, January 15, 2013

ராகு காலம்: 3.00-4.30

எம கண்டம்: 9.00-10.30

நல்ல நேரம்: காலை 7.30-8.30 மாலை 4.30-5.30

இன்றைய ராசிபலன்

  • மேஷம்
    :
    பொறுமை
  • ரிஷபம்
    :
    சோர்வு
  • மிதுனம்
    :
    உதவி
  • கடகம்
    :
    ஆக்கம்
  • சிம்மம்
    :
    லாபம்
  • கன்னி
    :
    மறதி
  • துலாம்
    :
    செலவு
  • விருச்சிகம்
    :
    பக்தி
  • தனுசு
    :
    வரவு
  • மகரம்
    :
    நஷ்டம்
  • கும்பம்
    :
    நலம்
  • மீனம்
    :
    ஆர்வம்

பஞ்சாங்கம்...

நந்தன வருடம் - தை 2; மரண யோகம். கரணம்: 7.30-9.00; சூரிய உதயம் 6.34; மகர லக்னம் இருப்பு நாழிகை 5 விநாடி 4; சந்திராஷ்டமம்: புணர்பூசம், பூசம்

சதுர்த்தி 34.32 (PM 8.23) சதயம் 36.55 (PM 9.20)

குளிகை: 12.00-1.30

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் தங்கத் தோளுக்கினியானில் பெரியாழ்வார் ஸன்னதிக்கு எழுந்தருளல். சதுர்த்தி விரதம். கனுமாட்டுப் பொங்கல்.

அமைதி நிலவும்! உங்கள் இருவரின் ஜாதகப்படி இந்த ஆண்டு நவம்பர் மாதத்திற்குப் பிறகு உங்கள் குடும்பத்தில் அமைதி சூழும். அது வரை சனிக் கிழமைகளில் சனி பகவானையும்,ஞாயிற்றுக் கிழமைகளில் சிவபெருமானையும் வழிப...
தேர்வு எழுதுவீர்கள்! உங்கள் ஜாதகப்படி இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு பள்ளி இறுதித் தேர்வை எழுதி முடித்து விடுவீர்கள். நீங்கள் மேற்கொண்டு கணினித் துறையில் படிக்கவும். செவ்வாய்க் கிழமைகளில் மு...
2014ல் திருமணம்! உங்கள் ஜாதகப்படி வெளிநாட்டைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்யும் யோகம் இல்லை. மற்றபடி உங்களுக்கு 2014ஆம் ஆண்டு திருமணம் கைகூடும்.
மறுமணம் நடக்கும்! உங்கள் மகனுக்கு இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குப் பிறகு ஓராண்டுக்குள் அவரின் தகுதிக்கேற்ற பெண் அமைந்து மறுமணம் நடக்கும். உங்கள் இனத்திலேயே சம்பந்தம் ஏற்படும். அவருக்கு தற்சமயம் தன ஸ...
அபிராமி அந்தாதி படிக்கவும்! உங்கள் மகளுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் தகுதியான வரன் அமைந்து திருமணம் நடக்கும். களத்ர ஸ்தானாதிபதி சுபக் கிரகங்களுடன் இணைந்தும், சுபக்கிரகத்தின் சாரத்தில் அமர்ந்தும் இருப்...

மேலும்

ஜோதிடம்