பாகிஸ்தானுடன் சுமுக உறவு கிடையாது: பிரதமர் மன்மோகன் சிங் திட்டவட்டம்
பாகிஸ்தானின் காட்டுமிராண்டித்தனமான செயலுக்குப் பிறகு, அந்நாட்டுடன் சுமுக உறவை இனியும் கொண்டிருக்க முடியாது என்று பிரதமர் மன்மோகன் சிங் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
http://media.dinamani.com/article1422299.ece/ALTERNATES/w460a/Manmohan.jpg
http://dinamani.com/india/article1422300.ece
சிறு தொழில் வளர்ச்சி: இந்தியா, வியத்நாம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறைக்கான கட்டமைப்பை மேம்படுத்தவும் அவற்றுக்கான வாய்ப்புகளை இனம் காணவும் இந்தியாவும், வியத்நாமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன.
http://media.dinamani.com/article1422301.ece/ALTERNATES/w460a/India-vietnam.jpg
http://dinamani.com/world/article1422302.ece
கரிகால் சோழனுக்கு மணிமண்டபம்: முதல்வர் அறிவிப்பு
கல்லணையைக் கட்டிய கரிகால் சோழனுக்கு தமிழக அரசு சார்பில் மணி மண்டபம் கட்டப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.
http://media.dinamani.com/article1422303.ece/ALTERNATES/w460a/mdupeni.jpg
http://dinamani.com/tamilnadu/article1422304.ece
"விஸ்வரூபம்' திரைப்படம் வரும் பிப்ரவரி 2-ம் தேதி டி.டி.எச்.சில் ஒளிபரப்பப்படும் என கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
ஆசிரியர் தகுதித் தேர்வு, மறுதேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கான...
நாடு முழுவதும் உள்ள இந்தியன் இன்ஸ்ட்யூட் ஆப் டெக்னாலஜி (ஐ.ஐ.டி.) கல்வி நிறுவனங்களில், வரும் கல்வியாண்டு முதல், இளநிலைப் பொறியியல் படிப்புக்கு கல்விக் கட்டணம் 80 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
- மல்லி பகுதியில் 19-ஆம் தேதி மின்தடை
- பொங்கல் பண்டிகை: கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு
- காரைக்குடி அருகே பஞ்சாயத்துத் தலைவருக்கு கத்திக் குத்து: ஒருவர் கைது
- தொலை நிலைக்கல்வி தேர்வுகள் பிப்.14 -இல் தொடக்கம்
- விழாவுக்குள் தெப்பம் தயாராகுமா?
- காங்கயத்தில் களையிழந்த பொங்கல் கொண்டாட்டம்!
- ஐஸ்வர்யாவுடன் நடிக்க விருப்பம்: பவர் ஸ்டார்
- நான் விஜய், சூர்யாவின் பெரிய ரசிகை: துளசி நாயர்
- "வேர் சிகிச்சை' தேவை!
- விஸ்வரூபம்: போட்டிக் கமிஷனில் நடிகர் கமல்ஹாசன் புகார்
- ஏழைகளுக்காக சென்னையில் 1000 சலுகை விலை உணவகங்கள்: ஜெயலலிதா
- பதவி விலகும் நேரத்தில்கூட ரூ.18 கோடி வெளிநாட்டுப் பயணச் செலவு வைத்த பிரதீபா பாட்டீல்
திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவபெருமாள் கோயில் தேர்த்திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 127 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது இந்தியா.
கொல்லங்கோடு விஸ்வம் பாகவதர் என்றால் அந்த நாளில் மிகவும் பிரசித்தம். அவர் யார் என்றால், கே.வி.நாராயணஸ்வாமியின் கொள்ளுத் தாத்தா.
கேலரி
விவசாயிகள் சூரியகாந்தி விதைப்பு முடிவு எடுப்பது தொடர்பாக வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மத்தியில் திமுக மீண்டும் பலம் பெற்றால் தமிழகத்துக்கு ‘பவர்’ வராது என்ற ’சோ’வின் பேச்சு
Loading.....
பரிந்துரைகள்
திருக்குறள்
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.
முயற்சி செல்வத்தை உண்டாக்கும். முயற்சி இல்லாதிருத்தல், இல்லாமையை (வறுமையை) நுழைத்து விடும். திருக்குறள் (எண்: 616) அதிகாரம்: ஆள்வினை உடைமை
புதன்கிழமை
16
Wednesday, January 16, 2013
ராகு காலம்: 12.00-1.30
எம கண்டம்: 7.30-9.00
நல்ல நேரம்: காலை 9.30-10.30 மாலை 4.30-5.30
- நான் எம்.எஸ்ஸி, பி.எல். படித்துள்ளேன். வழக்கறிஞராக தொழில் செய்தால் முன்னேற்றம் ஏற்படுமா? நான் அரசுத் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளை எழுதிக் கொண்டிருக்கிறேன். அதில் வெற்றி பெறுவேனா?
- எனது மகளுக்குத் திருமணமாகி 7 வருடங்கள் ஆகின்றன. ஒரு மகள் இருக்கிறாள். மூவரும் வெளிநாட்டில் வசிக்கிறார்கள். எனது மகளுக்கும் மருமகனுக்கும் இடையே அடிக்கடி பிரச்னைகள் ஏற்படுகின்றன. எப்போது இருவரும் ஒற்றுமையாக சேர்ந்து வாழ்வார்கள்? ஆண் வாரிசு உண்டா?
- எனது மகன் வெளிநாட்டில் தொழில் செய்கிறான். அவனுக்கு 33 வயது ஆகிறது. இதுவரை திருமணம் ஆகவில்லை. எப்போது திருமணம் நடக்கும்? காளஹஸ்தி, திருநாகேஸ்வரம் உள்ளிட்ட தலங்களுக்கு சென்று பரிகாரம் செய்துள்ளோம். வேறு ஏதேனும் பரிகாரம் செய்ய வேண்டுமா?
- எனது நண்பருக்கு எப்போது திருமணம் நடக்கும்? பரிகாரம் ஏதும் செய்ய வேண்டுமா?
- என் ஆயுள் பலம் எப்படியிருக்கும்?
- "கண்ணகி சிலைக்கும், கன்னியாகுமரி வள்ளுவர் சிலைக்கும் குரல் கொடுக்கும் கருணாநிதி காவிரிப் பிரச்னை பற்றி கண்டுகொள்ளாதது ஏன்?' என்ற கேள்விக்கு வாசகர்களிடம் இருந்து வந்த கடிதங்களில் சில.
- "10 நிமிஷங்களில் ஒரு மாநிலத்தின் மொத்த பிரச்னைகளையும் கூறிவிட முடியுமா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடம் இருந்து வந்த கடிதங்களில் சில.
- "" சூரிய மின் உற்பத்தி தமிழ்நாட்டில் சாத்தியமாகுமா? '' என்ற கடிதத்துக்கு வாசகர்களிடம் இருந்து வந்த கடிதங்களில் சில.
- மின் பற்றாக்குறையை அரசு எவ்விதம் சமாளிக்கலாம்?


