புற்றுநோய் முற்றியவர்களுக்கு வலியை குறைக்கும் படிப்பு
By dn
First Published : 01 November 2012 03:17 PM IST
புற்றுநோய் போன்றவைகளால் பாதிக்கப்படுபவர்கள் தங்களின் நோய் முற்றிய இறுதிக் கட்டத்தில், வலியால் மிகவும் வேதனைப்படுவார்கள். அத்தகைய வலியை குறைக்க உதவும் மருத்துவத்துறை ஒன்று இருக்கிறது. ஆங்கிலத்தில் Palliative Care எனப்படும் இந்த துறையில் பல வேலைவாய்ப்புகள் உள்ளன.
ஒரு நோயாளியினுடைய வாழ்க்கையின் மிகவும் சோகமானதும் வேதனை மிகுந்தததுமான கட்டத்தில், அவரின் துயரை ஓரளவு துடைக்க உதவும் உன்னதமான பணி இது. இச்சேவையின் மூலம், நோயாளிக்கு மனதளவிலும் தைரியம் கொடுக்க முடியும். இப்படிப்பு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கானது.
இந்த வலி நிவாரணி தொடர்பான மருத்துவத் துறையில் பணியாற்றுவது சற்றே சாவாலான விஷயம் தான். இத்துறையானது இந்தியாவில் ஆரம்ப கட்டத்தில் இருந்தாலும், இதன் முக்கியத்துவம் நாளுக்குநாள் கூடி வருகிறது.
The Indian Association of Palliative Care (IAPC) என்ற அமைப்பானது கடந்த 1995ம் ஆண்டு நிறுவப்பட்டது. உலக சுகாதார நிறுவனம் மற்றும் இந்திய அரசின் ஆலோசனையில் நிறுவப்பட்ட இந்த அமைப்பானது இத்துறையில் கல்வி செயல்பாடுகளை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டது.
வழங்கப்படும் படிப்புகள்:
IAPC மற்றும் பல கல்வி நிறுவனங்கள் Palliative Care தொடர்பான பல அடிப்படை படிப்புகளை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு வழங்குகின்றன. இந்தப்படிப்பு 2 வகைப்படும். முதல் பாகமானது 8 வாரங்கள் தொலைநிலைக் கல்வியைக் கொண்டது மற்றும் Palliative Care தொடர்பான அறிமுக அம்சங்களும் உண்டு.
இரண்டாம் பாகமானது விருப்பப்பட்ட கிளீனிக்கில், Palliative Care படிப்பில் Communication skills. Psychological Issues. Ethical and Spiritual Issues. Pain Management. Symptom management. Bereaement Counselling, Palliative Care emergencies. End of life care and Practical issues related to death போன்றவையும் அடங்கும்.
இப்படிப்பை வழங்கும் கல்வி நிறுவனங்கள்:
Institute of Palliative Medicine (AIIMS), Delhi
Institute of Palliative Medicine (Calicut)
TMCH (Mumbai), Bangalore Baptist Hospital. IPC (Thrissur)
இந்த பகுதியில் மேலும்
பரிந்துரைகள்
- எம்.ஜி.ஆர்., கருணாநிதிபோல் பேசி ஜெயலலிதாவால் காவிரி நீரை வாங்கித் தர இயலவில்லை: விஜயகாந்த்
- எம்ஜிஆர், கருணாநிதி போல திறமையாகப் பேசி காவிரி நீரை ஜெயலலிதாவால் பெற முடியவில்லை: விஜயகாந்த்
- எதற்காக இவர்கள்?
- நடிகை சுபா திடீர் மரணம்
- ரசிகர்கள்தான் எனது பலம்: மதுரையில் "விஸ்வரூபம்' இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் பேச்சு
- மனிஷா கொய்ராலாவுக்கு அறுவை சிகிச்சை தள்ளிப்போடப்பட்டது
- கோல்கத்தா டெஸ்ட்: இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க இந்திய அணி போராட்டம்
- எப்டிஐ நிச்சயமாக நன்மை அளிக்கும் : பிரதமர் நம்பிக்கை
- சென்னை விமான நிலையம் : போதைப் பொருள் கடத்த முயன்ற 2 பேர் கைது
- அரசாணை திருத்தம் கோரி பிப்.2ல் 4 ஆயிரம் ஆசிரியர்கள் மொட்டையடித்து கோட்டை நோக்கி பேரணி!
- தடைகளைத் தகர்த்து சாதனை படைத்த சோனியா : கருணாநிதி வாழ்த்து
- சிவகங்கையில் டெங்கு காய்ச்சலுக்கு பெண் பலி



கருத்தை பதிவு செய்க