close
The Wayback Machine - https://web.archive.org/web/20130122063337/http://dinamani.com:80/education/distant_education/article1384550.ece

காமராஜர் பல்கலை: இளங்கலை, முதுகலை படிப்புக்கான தேர்வு மையங்கள் வெளியீடு

First Published : 18 December 2012 11:44 AM IST

close

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில், தொலைநிலை கல்வி இயக்ககத்தில் இளநிலை, முதுநிலை பயிலும் மாணவர்களுக்கு தேர்வு மையங்களின் விவரம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

இளநிலையில் பி.எஸ்சி., பி.காம்., பி.காம்.,(சி.ஏ), பிபிஇ, பிபிஏ, பிபிஏ.,(ரீடைல்), பிபிஏ.,(சிஏ), பி.எஸ்சி.,(டூரிசம் அன்ட் ஹாஸ்பிடாலிட்டி மேனஜ்மென்ட், பி.டி.எச்.எம் ஆகிய படிப்புகளுக்கு நாளை முதல் டிச.,31ம் தேதி வரை தேர்வுகள் நடைபெற உள்ளது.

முதுகலையில் எம்.,ஏ., எம்.எஸ்சி., எம்.காம்., எம்.காம்.,(கோ-ஆப்ரேடிவ்), எம்.சி.ஐ., எம்.பி.எம்., எம்.காம்.,(பேங்கிங்), எம்.எல்.எம்,  எம்.டி.எம்., ஆகிய படிப்புகளுக்கு டிச.,26 முதல் ஜன.,05ம் தேதி வரை தேர்வுகள் நடைபெற உள்ளது.

தொழிற்கல்வி படிப்புகளுக்கு டிச.,26 முதல் ஜன.,5ம் தேதி வரை நடைபெற உள்ளது.

பி.எட்., எம்.பில் படிப்புகளுக்கு டிச.,12ம் தேதி முதல் டிச.,31ம் தேதி வரை தேர்வுகள் நடக்கின்றது.

தேர்வுக்கான நுழைவுச்சீட்டு தேர்வு நடைபெறும் மையங்களில் பெற்று கொள்ளலாம். தேர்வு காலை 10 முதல் 1 மணி வரையும், பிற்பகல் 2 முதல் 5 மணி வரையும் தேர்வுகள் நடக்கவுள்ளது.

மாணவர்கள் தேர்வெழுதும் மையம் பற்றிய விவரங்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. மேலும் தகவல்கள் அறிய பல்கலைக்கழக இணையதளத்தை அணுகலாம்.

A+ A A-

இந்த பகுதியில் மேலும்

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
கருத்தை பதிவு செய்க
*
1000 ஏதாவதொன்று

வாசகரின் கருத்துகள் தணிக்கைக்கு உட்பட்டவை

குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் தினமணியின் கருத்துகள் அல்ல. வாசகரின் கருத்துக்கான முழுப் பொறுப்பும் அவரையே சாரும். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதலை, கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே இடவேண்டாம். வாசகர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு வாய்ப்பளிக்கும் இந்தப் பகுதியைத் தவறாக பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். நாகரீகமற்ற கருத்துகள் குறித்து எங்கள் கவனத்துக்கு கொண்டு வந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.