close
The Wayback Machine - https://web.archive.org/web/20130112020904/http://dinamani.com:80/world/

இலங்கை தலைமை நீதிபதி மீதான பதவி நீக்கத் தீர்மானம் நிறைவேற்றம்

இலங்கை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயகேவைப் பதவிநீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை ஆதரி.....

இந்தியத் தூதரை அழைத்து பாகிஸ்தான் ஆட்சேபம்

இந்திய ராணுவத்தினர் சுட்டதில் மேலும் ஒரு பாகிஸ்தான் ராணுவ வீரர் உயிரிழந்ததாக அந்நாடு வெள்ளிக்கிழமை க.....

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு: சாவு 122 ஆக உயர்வு

பாகிஸ்தானில் 3 இடங்களில் வியாழக்கிழமை நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல் சம்பவங்களில் உயிரிழந்தோர் .....

ஆளில்லா விமானத் தாக்குதலில் 5 பயங்கரவாதிகள் சாவு

பாகிஸ்தானில் அமெரிக்க ஆளில்லா விமானம் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 5 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்.

குழந்தையைப் போல உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ரோபோ

உயிருள்ள குழந்தையைப் போல உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ரோபோ ஒன்றை அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழ.....

விபத்து: காயமடைந்த இந்தியருக்கு ரூ. 32 லட்சம் இழப்பீடு

ஓமன் நாட்டில் சாலை விபத்தில் படுகாயமடைந்த இந்தியருக்கு ரூ. 32 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்க அந்நாட்.....

லாட்டரியில் பரிசு பெற்ற இந்தியர் மர்மச் சாவு: மனைவியிடம் விசாரணை

லாட்டரியில் ரூ. 5.5 கோடி பரிசு பெற்ற இந்திய அமெரிக்கரின் மரணம் குறித்து அவரது மனைவியிடம் போலீஸார் வி.....

பாலஸ்தீனத்தின் இரு குழுக்களை சமாதானம் செய்ய எகிப்து அதிபர் முயற்சி

பாலஸ்தீனத்தின் இரு குழுக்களை சமாதானம் செய்வதற்கான முயற்சியில் எகிப்து அதிபர் முகமது மோர்ஸி ஈடுபட்டுள.....

இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பதற்றத்தைத் தணிக்க ஐ.நா., அமெரிக்கா வேண்டுகோள்

எல்லைப் பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணிக்க இந்தியாவும், பாகிஸ்தானும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்.....

பிகாரில் லாரி கவிழ்ந்து 25 பேர் சாவு

பிகாரில் வியாழக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் 11 குழந்தைகள் உள்பட 25 பேர் பலியாகினர்.

பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு: 34 பேர் சாவு

பாகிஸ்தானில், இருவேறு இடங்களில் வியாழக்கிழமை நிகழ்ந்த குண்டு வெடிப்புகளில் 34 பேர் உயிரிழந்தனர்.

எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தால் இருநாடுகளின் உறவு பாதிக்காது: ஹீனா ரப்பானி

எல்லைப் பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்றத்தால் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான உறவில் பாதிப்பு ஏற்படாது. வி.....

இந்தியாவின் புகாருக்கு பாகிஸ்தான் ராணுவம் மறுப்பு

பாகிஸ்தான் ராணுவத்தினர் எல்லையைத் தாண்டி வந்து இந்திய வீரர்கள் இருவரைக் கொன்றதாக இந்தியா தெரிவித்த க.....

பாகிஸ்தானில் சீக்கியர் தலைதுண்டித்து கொலை

பாகிஸ்தானில் 2 மாதங்களுக்கு முன்பு தாம் கடத்திய சீக்கிய வியாபாரியை பயங்கரவாதிகள் தலையை துண்டித்து கொ.....

அமைதியைப் பராமரிக்க இந்தியா-பாகிஸ்தான் இணைந்து பணியாற்றும்: அமெரிக்கா நம்பிக்கை

பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இரண்டு இந்திய வீரர்கள் உயிரிழந்த நிலையில், இந்த இரு .....

கென்யாவில் பழங்குடியினர் இடையே மோதல்: 8 பேர் உயிரிழப்பு

கென்யாவில் டாணா நதிச் சமவெளிப் பகுதியில் பழங்குடியினர் இடையே நடைபெற்ற மோதலில் 8 பேர் இறந்தனர்.

ஆளில்லா விமானத் தாக்குதல்: 12 பேர் சாவு

பாகிஸ்தானின் வடக்கு வஜிரிஸ்தானில் உள்ள பழங்குடியினப் பகுதியில் அமெரிக்காவின் ஆளில்லா விமானம் நடத்திய.....

சர்வதேச எரிசக்தி உச்சி மாநாட்டில் ஃபரூக் பங்கேற்கிறார்

அபுதாபியில் நடைபெற உள்ள 6ஆவது சர்வதேச எதிர்கால எரிசக்தி உச்சி மாநாட்டில், இந்தியா சார்பில் மத்திய பு.....

வரி ஏய்ப்பு குற்றத்தை ஒப்புக் கொண்டனர் 3 இந்திய-அமெரிக்கர்கள்

அமெரிக்க நீதிமன்றங்களில் நடைபெற்ற இரு வேறு வழக்கு விசாரணையின்போது, ஒரு டாக்டர் உள்பட 3 இந்திய அமெரிக.....

நேபாள தளபதிக்கு இந்திய ராணுவத்தில் கௌரவ பதவி

நேபாள ராணுவ தலைமைத் தளபதி கெüரவ் ஷம்ஷேருக்கு, இந்திய ராணுவத்தில் கௌரவ பதவியை குடியரசுத் தலைவர் பிரணா.....