அன்னிய முதலீட்டால் வேலைவாய்ப்பு பெருகாது: சுஷ்மா
அன்னிய முதலீடுகளால் வேலைவாய்ப்பு பெருகாது என்று பாஜக மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான சுஷ்மா ஸ்வராஜ் கூறினார்.
http://dinamani.com/incoming/article1367086.ece/ALTERNATES/w460a/Sushma.jpg
http://dinamani.com/india/article1367087.ece
நேரடி மானிய உதவித் திட்டத்தை நிறுத்திவைக்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் குஜராத், இமாசலப் பிரதேசத்தில் நேரடி மானிய உதவித் திட்டத்தைச் செயல்படுத்துவதை ஒத்திவைக்குமாறு மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
http://dinamani.com/incoming/article1367089.ece/ALTERNATES/w460a/sampath.jpg
http://dinamani.com/india/article1367090.ece
எஃப்.டி.ஐ.யை திரும்பப் பெறுங்கள்: சமாஜவாதி, பகுஜன் சமாஜ்
சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு (எஃப்.டி.ஐ.) அளித்த அனுமதியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று சமாஜவாதி கட்சியும் (எஸ்.பி.), பகுஜன் சமாஜ் கட்சியும் (பி.எஸ்.பி.) வலியுறுத்தியுள்...
http://dinamani.com/incoming/article1367121.ece/ALTERNATES/w460a/fdi.jpg
http://dinamani.com/india/article1367088.ece
சென்னையில் மோசடி வழக்குத் தொடர்பாக நடிகை புவனேஸ்வரி மீண்டும் கைது செய்யப்பட்டார்.
தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்க மலைவாழ் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர்களின் படைப்பு தேர்வாகியுள்ளது.
பிறப்பைத் தேர்ந்தெடுக்கும், இறப்பைத் தேர்ந்தெடுக்கும் உரிமை உன்னிடத்தில் இல்லை" - என்பது ரஜினிகாந்த் நடித்த ஒரு திரைப்படத்தின் பாடல் வரி.
திருமழிசை அருள்மிகு ஒத்தாண்டேஸ்வரர் கோயிலில் கார்த்திகை சோமவார லட்சதீப விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்திய ஒலிம்பிக் சங்கத்தை (ஐஓஏ) சர்வதேச ஒலிம்பிக் சங்கம் (ஐஓசி) சஸ்பெண்ட் செய்துள்ளது.
சென்னை மீனாட்சி சுந்தரராஜன் ஃபைன் ஆர்ட்ஸ் அகாதெமி சார்பில் இசை விழாவை செவ்வாய்க்கிழமை தொடங்கி வைக்கிறார் தமிழ்நாடு அரசுப்
கேலரி
துவரையைத் தாக்கும் காய்ப் புழுக்களைக் கட்டுப்படுத்தும் முறை
மக்கள் கருத்து
பெண்கள் செல்போனில் பேசினால் ரூ.10 ஆயிரம் அபராதம் என்ற பிகார் கிராமப் பஞ்சாயத்தின் உத்தரவு...
Loading.....
பரிந்துரைகள்
திருக்குறள்
அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதுஇன்மை
இன்மையா வையாது உலகு.
அறிவில்லாமையே இல்லாமை பலவற்றுள்ளும் கொடிய இல்லாமையாகும்; மற்ற இல்லாமைகளை உலகம் அத்தகைய இல்லாமையாகக் கருதாது. திருக்குறள் (எண்: 841) அதிகாரம்: புல்லறிவாண்மை
புதன்கிழமை
5
Wednesday, December 5, 2012
ராகு காலம்: 12.00-1.30
எம கண்டம்: 7.30-9.00
நல்ல நேரம்: காலை 9.15-10.15 மாலை 4.45-5.45
- நான் எம்.எஸ்ஸி, பி.எல். படித்துள்ளேன். வழக்கறிஞராக தொழில் செய்தால் முன்னேற்றம் ஏற்படுமா? நான் அரசுத் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளை எழுதிக் கொண்டிருக்கிறேன். அதில் வெற்றி பெறுவேனா?
- எனது மகளுக்குத் திருமணமாகி 7 வருடங்கள் ஆகின்றன. ஒரு மகள் இருக்கிறாள். மூவரும் வெளிநாட்டில் வசிக்கிறார்கள். எனது மகளுக்கும் மருமகனுக்கும் இடையே அடிக்கடி பிரச்னைகள் ஏற்படுகின்றன. எப்போது இருவரும் ஒற்றுமையாக சேர்ந்து வாழ்வார்கள்? ஆண் வாரிசு உண்டா?
- எனது மகன் வெளிநாட்டில் தொழில் செய்கிறான். அவனுக்கு 33 வயது ஆகிறது. இதுவரை திருமணம் ஆகவில்லை. எப்போது திருமணம் நடக்கும்? காளஹஸ்தி, திருநாகேஸ்வரம் உள்ளிட்ட தலங்களுக்கு சென்று பரிகாரம் செய்துள்ளோம். வேறு ஏதேனும் பரிகாரம் செய்ய வேண்டுமா?
- எனது நண்பருக்கு எப்போது திருமணம் நடக்கும்? பரிகாரம் ஏதும் செய்ய வேண்டுமா?
- என் ஆயுள் பலம் எப்படியிருக்கும்?


